கனடாவில் பாரிய விபத்தில் இருந்து சாதுரியமாக பயணிகளை காப்பாற்றிய பெண்!
Loading… கனடாவின் நெடுஞ்சாலை 401இல், பாரிய விபத்தை எதிர்கொள்ளவிருந்த பேரூந்தில் இருந்து 47 பயணிகளை காப்பாற்றியுள்ள பெண் பயணி ஒருவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன. சட்பெரியில் இருந்து ரொறொன்ரோ பெரும்பாகத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்த பேரூந்தின் சாரதி மயக்கமடைந்ததையடுத்து எவ்வித பாதிப்பும் இன்றி பேரூந்தை வீதியோரத்திற்கு அப்புறப்படுத்தி பேரூந்தில் இருந்த 47 பயணிகளையும் பத்திரமாக காப்பாற்றியுள்ளார். Loading… இவ்வாறு தைரியமாகவும் விரைவாகவும் செயற்பட்டு அனைத்து உயிர்களையும் காப்பாற்றிய குறித்த பெண்ணுக்கு பொலிஸார் உட்பட பயணிகளும் நன்றி தெரிவித்துள்ளனர். 60வயது … Continue reading கனடாவில் பாரிய விபத்தில் இருந்து சாதுரியமாக பயணிகளை காப்பாற்றிய பெண்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed